Saturday, March 16, 2013

போராட்டத் துளிகள் - நேற்று, இன்று, நாளை



செங்கல்பட்டு அருகே ஆனூர் என்னும் கிராமத்தை சேர்ந்த மக்கள் உண்ணாவிரதம் இருக்கும் படம்

தில்லியில் ஞாயிறன்று ஓருநாள் உண்ணாவிரதம் மேற்க்கோள்ளப்படவிருக்கின்றது -தொடர்புக்கு 9250050404

பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், இன்றும் உண்ணாநிலையை தொடர்கின்றனர்!

நாளை ஐந்தாம் நாள் எத்தனை நாட்கள் ஆயினும் உறிதியுடன் இருப்போம் #கோவை பெண் போராளி உறுதி..

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் மாணவர்கள் 54 பேர் 3வது நாளாக உண்ணாவிரதம்.

தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு: சென்னை 9551629055 திருச்சி 8675102943 மதுரை 9791432380 கோயம்புத்தூர் 9003393315

இன்று இரவு 9 மணிக்கு காசி ஆனந்தன் பேட்டி புதியதலைமுறையில், தவறவிட்டு விடாதீர்கள்!

நாளை நடக்கும் போராட்டத்தில் பங்குகொள்ள பெங்களூர் : 9035216094, டெல்லி : 9250050404, ஹைதராபாத் : 9052624014, 9704697921

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்,காலை 3 மாணவர்கள் மயக்கமடைந்து அரசு தலைமை மருத்துவமணையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Rpt March 17: Rally in Chennai, Madurai. Protests in Delhi, Hyderabad, Bangalore. March 20: Continuous March,chennai.

20 ஆம் தேதி சென்னையில் தொடர் முழக்க போராட்டம்! அணி திரளுங்கள்!

ராமேஸ்வரத்தில் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்


திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும். .  இந்த தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்க ஒரு கோடி மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் . சென்னையில் செய்தியாளர்களை சந்திபில் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் .

No comments:

Post a Comment