Friday, March 15, 2013

இன்றைய மாணவர் போராட்ட நிகழ்வுகள்

புதுகை:இன்று காலை பிருந்தாவனம் என்ற இடத்தில் கூடிய சுமார் 200 மாணவர்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்குஎதிராக கோஷங்களை போட்டபடி பேரணி

திண்டுக்கல்லில் ஜிடிஎன் கல்லூரியைச் சேர்ந்த 300 மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர்.

மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு : நீலகிரி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

மறுபேரணி, மதுரை ரேஸ்கோர்ஸில் இருந்து கலெக்டர் அலுவலக வாயிலாக கோர்ட் தமுக்கம் வரை 8124853292

Cuddalore பெரியார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம் - அறிவுடைநம்பி 9750558368

திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுப்பாளையம் இதயா மகளிர் கல்லூரி மாணவிகள் 1000 பேர் பேரணி!"

கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் அடையாள உண்ணாவிரதம்!

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேர் வகுப்பு புறக்கணிப்பு! இதில் மாணவிகள் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்

கோவை அண்ணா பல்கலையைச் சேர்ந்த 300 பேர் வகுப்பைப் புறக்கணித்து பேரணி!

2 comments:

  1. வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

    ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

    தொடர்புக்கு:
    வடிவேல் - 9052624014

    ReplyDelete
    Replies
    1. இணைத்தாயிற்று.. http://studentshungerstrike.blogspot.in/2013/03/blog-post_6863.html

      Delete